சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இங்குவரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.