மதுரை மாவட்டம் வில்லாபுரம் 84-வார்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.