வரத்துவாரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

Update: 2022-08-29 14:53 GMT

அரியலூர் அய்யப்பன் ஏரிக்கு அருகே செல்லும் சித்தேரி வரத்து வாய்க்காலில் அதிகளவிலான ஆகாயத்தாமரைகள் முளைத்துள்ளதால், மழை பெய்யும்போது தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சித்தேரி வரத்து வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்