சாலையை மறைத்த முட்செடிகள்

Update: 2022-08-29 14:07 GMT
மேல்மலையனூரில் இருந்து ஈயக்குணம் வழியாக செஞ்சிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் அதிக அளவில் வளா்ந்துள்ளன. சாலையை மறைத்து இந்த முட்செடிகள் வளர்ந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சாலையை மறைத்து வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்