கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-28 14:08 GMT
திருச்சி மாவட்டம், சமயபுரம்-மண்ணச்சநல்லூர் சாலை அருகில் உள்ள சக்தி நகர் நுழைவு பகுதியில் ஆற்று வாய்க்கால் பாலம் அருகில் கோழி, மீன் கழிவுகள் மற்றும் மனித கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி