பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை

Update: 2022-03-12 08:08 GMT
செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள காமராஜபுரம் பஸ் நிறுத்தத்திலும் அதன் எதிர்புறம் அமைந்துள்ள செம்பாக்கம் பஸ் நிறுத்தத்திலும் ஊர் பெயர், எந்தெந்த பஸ் இங்கு நிற்கும் என்பது குறித்த அட்டவணையுடன் கூடிய பெயர் பலகை இல்லாத காரணத்தினால் பஸ் ஏற வரும் பயணிகளும், பொதுமக்களும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக அந்தந்த பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை அமைத்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் இன்னலை போக்கி தர வேண்டும்.

மேலும் செய்திகள்