கால்நடைகளால் இடையூறு

Update: 2022-08-28 13:22 GMT

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவில் பகுதியில் கால்நடைகள் சுற்றி வருவதால் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்