வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-08-27 15:32 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் அவசரத்திற்கு வாகனங்களை நிறுத்தவரும் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்