கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-08-25 17:57 GMT

நாகை நகர் பகுதியில் வெளிப் பாளையம், பஸ் நிலையம் ரயில் நிலையம் போன்ற இடங்களில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நாகை நகரில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்