சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் அருகே கரிசல்பட்டியில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக தாமரை கண்மாயை பயன்படுத்தி வந்தனர். இந்த கண்மாயில் கழிவுகள் கலப்பதால் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அதிகாரிகள் மாசடைந்த கண்மாயைசீரமைக்க கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும்.