பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் கல்யாண் நகரில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை, வெயில் காலங்களில் அந்த நிழற்குடையில் பயணிகளால் நிற்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.