பொதுமக்கள் அச்சம்

Update: 2022-08-25 14:08 GMT

விருதுநகர் மாவட்டம் தாதம்பட்டியில் உள்ள ரேஷன்கடை கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன்கடையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்