ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-25 12:04 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தின் 5-வது வார்டு தெற்கு தெருவில் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்