சேதமடைந்த கட்டிடம்

Update: 2022-08-24 16:50 GMT

விருதுநகர் அருகே குந்தலப்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூட கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விபரீதம் ஏதும் நேருவதற்கு முன்பாக இந்த சமுதாயக்கூடத்தை அகற்றி விட்டு புதிய சமுதாயக்கூடம் கட்டித்தர சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்