எச்சரிக்கை விளக்கு தேவை

Update: 2022-08-24 13:55 GMT

நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் வாகைகுளம் அருகே வர்த்தரெட்டிப்பட்டி செல்லும் நான்கு வழிச்சாலையில் இருந்து அணுகு சாலை பிரியும் இடத்தில் ஊர் பெயர் பலகை இல்லை. மேலும் அந்த இடத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் ஊர் பெயர் பலகை வைக்க வேண்டும். விபத்து ஏற்படாமல் தடுக்க எச்சரிக்கை விளக்கோ அல்லது ஸ்டிக்கரோ அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்