ஆக்கிரமிக்கப்பட்ட பாலம்

Update: 2022-08-23 17:08 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இணைப்பு காமராஜர் பாலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால் இந்த பாலத்தை கடந்து செல்ல வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தில் நிறுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்தி வாகனஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்