விருதுநகர் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்தகமானது இரவு நேரங்களில் செயல்படுவது கிடையாது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்தகமானது இரவு நேரங்களில் செயல்படுவது கிடையாது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.