நோயாளிகள் சிரமம்

Update: 2022-08-23 15:33 GMT

விருதுநகர் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்தகமானது இரவு நேரங்களில் செயல்படுவது கிடையாது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்