சேறும் சகதியுமான சாலை

Update: 2022-08-23 13:45 GMT
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்பூர் கிராமத்தில் உள்ள சாலை சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. இதை தவிா்க்க அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்