சாலை ஓரங்களில் தோண்டப்பட்டிருக்கும் குழி மூடப்படுமா?

Update: 2022-08-23 10:35 GMT

பொள்ளாச்சி-தாராபுரம் நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டு ஆங்காங்கே குழிகளை மூடாமல் விட்டுள்ளனர். அதனால் வாகனங்களில் செல்வோர் கனரக வாகனங்கள் முந்தி செல்லும்பொழுது நிலை தடுமாறி சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குழிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்