திருவண்ணாமலை மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட கம்பங்கொல்லை தெரு, மீர்பாஷா தெருக்களில் நீண்ட நாட்களாகக் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. மக்கள் குப்பைகளை சாலையோரம் வீசுகிறார்கள். குப்பைகளை உடனுக்குடன் சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாபர்பாஷா, சமூக ஆர்வலர், திருவண்ணாமலை.