குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2023-05-07 12:56 GMT

வந்தவாசி அச்சரப்பாக்கம் ரோடு காவல் குடியிருப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. நகராட்சி நிர்வாகம் தினமும் குப்பைகளை சேகரிப்பது இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் புகார் செய்தும் குப்பைகளை அகற்றவில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-இ.ரவி.தையல் கலைஞர், வந்தவாசி.

மேலும் செய்திகள்