குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2022-12-07 12:08 GMT

செய்யாறு நகராட்சிக்கு உட்பட்ட கொடநகர் பைபாஸ் சாலையில் கோவிலுக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகளை நகராட்சி ஊழியர்களும் அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-சீனிவாசன் சமூக ஆர்வலர், கொடநகர். 

மேலும் செய்திகள்