மைதானத்தை தூய்மைப்படுத்துவார்களா?

Update: 2023-01-22 13:42 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மைதானம் உள்ளது. இந்த மைதானம் நகராட்சி எல்லையின் முடிவில் உள்ளது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று அதிகளவில் புதர் மண்டி உள்ளது. அப்பகுதிகளில் கொடிய விஷமுள்ள பாம்புகள், பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மைதானத்தில் உள்ள புதர்களை அகற்றி தூய்மைப்படுத்துவார்களா?

-சுரேஷ்குமார், வாலாஜா.

மேலும் செய்திகள்