குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-04 12:30 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் அன்னை நகரில் ஊராட்சி சார்பில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால் ஊராட்சி துப்புரவுப்பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேஷ்குமார், வேங்கிக்கால்.

மேலும் செய்திகள்