குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-31 09:58 GMT




திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுழித்துக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே போளூர் பேரூராட்சி குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.



மேலும் செய்திகள்