அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-05-31 15:50 GMT

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே மழைநீர் வடிகால் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயில் சூப்பிரண்டு அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் பொதுமக்களும் அங்கு சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மனுக்கள் கொடுக்கும் வரும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள மரத்தடியின் கீழ் அமர்கின்றனர். அதில் பிளாஸ்டிக் குப்பைகளை அதிகமாக உள்ளது. குப்பைகள் குவிந்து காணப்படுவதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்