குப்ைபகளை எரிக்கும் அவலம்

Update: 2024-06-02 20:32 GMT

செங்கம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு சென்று பெருமாள் கோவில் தெரு, மேலப்பாளையம் பகுதிகளில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குப்பைகளை மக்கும் குப்ைபகள், மக்காத குப்ைபகள் எனத் தரம் பிரிக்க ஏற்பாடு செய்வார்களா?

-மாரிமுத்து, செங்கம். 

மேலும் செய்திகள்