சுகாதாரக்கேடு

Update: 2026-08-16 18:18 GMT
வாசுதேவநல்லூர் அருகே முள்ளிக்குளம் பாண்டியக்கோனார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஏராளமானோர் குப்பைகளை கொட்டுகின்றனர். பிளாஸ்டிக், காய்கறி கழிவுகள் என அனைத்து கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. பள்ளிக்கூட வகுப்பறையிலும் துர்நாற்றம் வீசுகிறது. மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி குப்பைகளை அப்புறப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்