குப்பைத்தொட்டியாக மாறிய மரம்

Update: 2026-08-16 20:17 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இ-சேவை மையம் அருகே பெரிய மரம் ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் ஒரு சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த மரம் குப்பைத்தொட்டி போல் மாறிவருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் அந்தக் குப்பைகளை அகற்றி சென்றாலும் தொடர்ச்சியாகவே இந்த அவல நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்