மருத்துவ கழிவுகளை வீசும் அவலம்

Update: 2023-02-05 17:21 GMT

வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தனியார் மருத்துவ சிகிச்சை மையத்தில் பயன்படுத்தியப் பின் வீசப்படும் மருத்துவக் கழிவுகளை அடையாளம் தெரியாதவர்கள் சேகரித்து எடுத்து வந்து பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. உடனடியாக வாலாஜா நகராட்சி நிர்வாகம் மருத்துவக் கழிவுகளை வீசுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிரிதரன், வாலாஜா.

மேலும் செய்திகள்