தெருவில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-20 12:06 GMT



காட்பாடி பாரதி நகரில், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று சேகரிக்கும் குப்பைகளை, அங்குள்ள ஒரு தெருவில் கால்வாய் ஓரம் மொத்தமாக கொட்டி வைக்கின்றனர். சில நேரங்களில் தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால் சுகாராத சீர்கேடு ஏற்படுகிறது. வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவில் கொட்டாமல், திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்