குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-16 13:56 GMT

திருப்பத்தூர் சாமி செட்டி தெருவில் 2 தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. அதில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், வாழை மரங்கள், குப்பைகள் அங்குள்ள தெருக்களில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 2 திருமண மண்டபங்களில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-சுரேந்திரன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்