நச்சுப்புகையால் மக்கள் அவதி

Update: 2023-10-08 15:57 GMT

குடியாத்தம் தாலுகா வளத்தூர் பாரதிநகர் பகுதியில் சாலையோரம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். குப்பைகளுக்கு தீ வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-பாரதிகண்ணன், வளத்தூர்.

மேலும் செய்திகள்