சுகாதாரக்கேடு

Update: 2022-08-18 15:07 GMT
தென்காசி மாவட்டம் எலத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எக்ஸ்பிரஸ் சிட்டி காலனியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. அதை முறையாக அகற்றாததால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அங்கு குப்பை தொட்டி வைத்து, குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்