சுற்றுலா பயணிகள் சிரமம்

Update: 2026-09-06 11:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மகாசக்திபுரம் கடற்கரையில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் தேங்கி கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குப்பை துர்நாற்றத்தால் கடல் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி சிரமமடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்