பல்லடம்- பொள்ளாச்சி சாலையில், தனியார் கல்லூரி சுவர் ஓரம் இறந்த கோழிகளை மூட்டையாக கட்டி வீசி உள்ளனர். இதனால், கடும் துர்நாற்றம், கொசுத்தொல்லை, மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளைவீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.