சுகாதாரக்கேடு

Update: 2022-08-06 11:05 GMT

தூத்துக்குடி மாநகராட்சி 33-வது வார்டு ராஜகோபால் நகர் கிழக்கு பகுதியில் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் காற்றில் குப்பைகள் பறந்து வீடுகளுக்குள் செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்