கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-05-31 16:00 GMT

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மழைநீர் செல்லும் கால்வாய், சுற்றுட்டார பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு, தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தற்போது பெய்துவரும் கோடை மழையால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதி மழைநீர், கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்