சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அவ்வழியாக பயணிப்போருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.