சுகாதார சீர்கேடு

Update: 2026-02-08 18:28 GMT

கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. ரோடு கே.ஆர்.புரம் பகுதியில் சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அதன் மீது சிறிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி வருகிறது. இது தவிர பாலத்துக்கு அருகில் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு சாலையோரத்திலும், கால்வாயிலும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்