சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-01-18 12:58 GMT

கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் உள்ள சாலையோரம் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்