புதுவை உப்பளத்தில் இருந்து தேங்காய்த்திட்டு துறைமுகம் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டி வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை உப்பளத்தில் இருந்து தேங்காய்த்திட்டு துறைமுகம் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டி வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.