குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-12-07 10:16 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் வாகனஓட்டிகள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்