சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சில இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தூர்நாற்றம் வீசுவதால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சிரமத்துடன் பயணிக்கின்றனர். தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?