குப்பைகளால் சுகாதாரம் கேள்விக்குறி?

Update: 2025-08-03 11:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, லெட்சுமிபுரம், ராஜீவ்காந்தி தெரு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக தெருமுனையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பலநாட்களாக குப்பை அகற்றப்படாததால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதே பகுதியில் கார்கள் நிறுத்திவைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும் வாகங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்