விருதுநகர் மாவட்டம் பேராலி சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியல் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.