சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-06-29 16:59 GMT

மதுரை மாவட்டம் மேலூர் நாயத்தான் பட்டி கிராமம்  அருகே நான்கு வழிச்சாலையின் ஓரங்களில் சிலர் கோழி கழிவுகள் மற்றும் இதர இறைச்சி கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர், இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றும் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது.  எனவே  சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அதை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்