இறைச்சி கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2025-06-22 15:38 GMT
சங்கராபுரம்-பூட்டை செல்லும் சாலையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்