தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் கம்பம்மெட்டு மலைப்பாதையில் வனப்பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.
தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் கம்பம்மெட்டு மலைப்பாதையில் வனப்பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.