குப்பை கொட்டும் இடமான பூங்கா

Update: 2025-06-15 16:37 GMT

திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் உள்ள பூங்காவில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை மர்மநபர்கள் போட்டுச்செல்கின்றனர். இதனால் தற்போது பூங்கா குப்பைகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதன் காரணமாக பூங்காவில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. பூங்காவுக்குள் குழந்தைகளை அழைத்துச்செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பூங்காவை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்